Monday, January 24, 2011

பருப்பாம் பருப்பாம்.........

பருப்பாம் பருப்பாம்.........
பன்னெண்டு பருப்பாம்
சுக்கத்தட்டி சோத்துல போட்டு
குள்ளீம்மா குழலூத
ராக்காத்தா வெளக்கெடுக்கங்
கொப்பம் பேரென்ன?
முருங்கைப்பூ
முருங்கைப்பூவும் தின்னவனே
முன்னூறு காசு கொடுத்தவனே
பாம்புக்கைய மடக்கு
மாட்டேன்………

No comments:

Post a Comment