Monday, January 24, 2011

கத கதையாம் காரணமாம்.....

கத கதையாம் காரணமாம்..
காரணத்தில் ஒரு தோரணமாம்..
தோரணத்தில் ஒரு தொக்காடயாம்..
தொக்கடாயில் ஒரு வைக்கபுல்லாம்...
வைக்கபுள்ள கொண்டு மாட்டுக்கு போட்ட...
மாடு ஒரு பாலு தந்துச்சாம்...
பால கொண்டுபோய் சாமிக்கு ஊத்தனா...
சாமி ஒரு பூ தந்துச்சாம்...
பூ கொண்டுபோய் ஆத்துல போட்ட..
ஆறு ஒரு மீன் தந்துச்சாம்...
மீனா கொண்டு போய்  அப்பத்தா கிட்ட கொடுத்தா...
அப்பத்தா கிழவி....................................
ஆக்க மாட்டேன்னு மேய்க்க போய்ட்டா...............

No comments:

Post a Comment